/* */

சென்னையில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நிறுத்தப்படும்.

HIGHLIGHTS

சென்னையில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்
X

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக நாளை அம்பத்துார் பகுதியும் நாளை மறுதினம் ஆவடி,கீழ்பாக்கம், மாத்துார் ஆகிய பகுதியில் மின் விநியோகம் நிறுத்தம் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மீண்டும் மின் விநியோகம் கொடுக்கப்படும். மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக நாளை அம்பத்துார் பகுதியும் நாளை மறுதினம் ஆவடி,கீழ்பாக்கம், மாத்துார் ஆகிய பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட இருக்கிறது.

நாளை நிறுத்தப்படும் அம்பத்துார் பகுதி : அம்பத்துார் தொழிற்பேட்டை 3 வது மெயின் ரோடு, சின்ன காலனி, பெரிய காலனி, நக்கிரன் ரோடு, நடசேன் நகர், பள்ளி தெரு, ஆச்சி மசாலா தெரு, குப்பம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

நாளை மறுதினம் நிறுத்தப்படும் ஆவடி வடக்கு பகுதி : முருகப்பா பாலிடெக்னிக், திருமுல்லைவாயல் காவல் நிலையம், பி.எஸ்.என்.எல் - சி.டி.எச் சாலை, எச்.வி.எப் சாலை, ஆவடி பஸ் டெப்போ, செக் போஸ்ட், என்.எம் சாலை, நந்தவன் மேட்டுர், கஸ்தூரி பாய் நகர்.

கீழ்பாக்கம் பகுதி :கீழ்பாக்கம் கார்டன் விரிவு, கே.எச் ரோடு, தாகூர் நகர், அயனாவரம், அண்ணா நகர் ஒ மற்றும் எல் பிளாக், நியூ கொளத்தூர் துணைமின் நிலையம் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்,

மாத்துார் பகுதி : சின்ன மாத்துார், எம்.எம்.டி.ஏ 1வது மற்றும் 2வது மெயின் ரோடு பகுதி, ஓமகுலம் தெரு, சக்தி நகர் மற்றும் நேரு நகர், பெருமாள் கோயில் தெரு மற்றும் டெலிகாம் நகர், அச்சிஸ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நிறுத்தப்படும்.மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Updated On: 4 Jan 2022 11:47 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்