/* */

சாலையில் கிடந்த பணம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

அம்பத்துார் பகுதியில் சாலையில் கிடந்த 16 ஆயிரம் பணத்தை கட்டுமான தொழிலாளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

HIGHLIGHTS

சாலையில் கிடந்த பணம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
X

சாலையில் கண்டெடுக்கப்பட்ட பணம் ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய எஸ்.ஐ.இடம் ஒப்படைப்பு.

நொளம்பூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன், (53) கட்டுமான தொழிலாளி. இவர் நேற்று மாலை 4.30 மணி அளவில், முகப்பேர்,சென்னை குடிநீர்வாரிய அலுவலகம் அருகே நடந்து சென்ற போது 500 ரூபாய் நோட்டுகளாக மொத்தம் 16 ஆயிரம் ரூபாய் சாலையில் கேட்பாரற்று கிடந்தது. அதை கண்டெடுத்தவர் சில நிமிடம் யாராவது தேடி வருகின்றனரா என காத்திருந்தார். யாரும் வராத நிலையில், அந்த பணத்தை ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய எஸ்.ஐ., ஜெயமணியிடம் ஒப்படைத்தார்.

Updated On: 17 Sep 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்