/* */

அம்பத்தூர் மாதனாங்குப்பம் மருத்துவமனைகளில் கொரோனா குறையும் வரை இலவச உணவு

- அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

HIGHLIGHTS

அம்பத்தூர் மாதனாங்குப்பம் மருத்துவமனைகளில் கொரோனா குறையும் வரை இலவச உணவு
X

சென்னை அம்பத்தூர் மாதனாங்குப்பம் மருத்துவமனைகளில் கொரோனா குறையும் வரை இலவச உணவு வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

முன்னதாக மாதனாங்குப்பம் மருத்துவமனைகளில் தயாராகி வரும்115 கொரோனா இருக்கைகளை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கொரோனா தொற்று குறையும் வரை இலவச உணவு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும் எனக் கூறினார். நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 May 2021 5:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  2. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  3. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  4. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  5. ஈரோடு
    ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து!
  6. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  7. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  8. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  9. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  10. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...