/* */

அம்பத்தூர் பாலத்தில் சுற்றுசூழல் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் நிகழ்வு தொடக்கம்

அம்பத்தூரில் சுற்றுசூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

அம்பத்தூர் பாலத்தில் சுற்றுசூழல் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் நிகழ்வு தொடக்கம்
X

அம்பத்தூரில் சுற்றுசூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் தொடங்கி வைத்தார்.

அமபத்தூரில் சமூக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்சியை ் அம்பத்தூர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். அம்பத்தூர் - கொரட்டூர் மேம்பாலத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்படி, அம்பத்தூர் கிரேட்டர் லயன்ஸ் சார்பில் வரைப்பட்ட சமூக, சுற்றுசூழல் விழிப்புணர்வு ஓவியங்களின் நிகழ்ச்சியை, அம்பத்தூர் எம் எல் ஏ ஜோசப் சாமுவேல் லயன்ஸ் மாவட்ட ஆளுநர் லயன் ஶ்ரீதரன் இணைந்து விழாவினை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் சங்கரி தனசேகரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Oct 2021 6:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  3. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  4. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  5. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  6. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  7. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  8. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  10. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...