/* */

அம்பத்தூர் : மின்மாற்றி வெடித்து விபத்து... 30 நிமிடங்களாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் பாதிப்பு

அம்பத்தூர் : மின்மாற்றி வெடித்து விபத்து... 30 நிமிடங்களாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் பாதிப்பு
X

சென்னை : அம்பத்தூர் லெனின் நகர் 3வது மெயின் ரோடு பகுதியில் மின் மாற்றி வெடித்து சிதறி விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அப்பகுதி முழுவதும் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் 30 நிமிடமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடுமையான அவதிக்கு ஆளாகியுள்ளனர். நடந்த பாதிப்பு குறித்து அப்பகுதி பொதுமக்கள் அம்பத்தூர் மின்வாரிய அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது எந்தவித பதிலும் அளிக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

Updated On: 17 Jun 2021 3:36 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!