/* */

அம்பத்தூர் : டாஸ்மாக் கடை மூடக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

அம்பத்தூர் : டாஸ்மாக் கடை மூடக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
X

சென்னை : கொரோனா காலத்தில் மதுபான கடைகளை திறந்த தமிழக அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.என்.சேகர் தலைமையில் அம்பத்தூர் கள்ளிக் குப்பத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு எதிர்ப்பு பாதாகைகள் உடன் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் சசிகலா ஜெயராமன், வழக்கறிஞர் ஆர்.கே.கோபி கோடீஸ்வரன், குரு ஏழுமலை பாண்டுரங்கன், சுப்புராஜ், கொரட்டூர், கோவிந்தராஜ், சண்முகம் ஆகிய பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Jun 2021 5:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...