Begin typing your search above and press return to search.
You Searched For "#வேளாண்செய்தி"
சோழவந்தான்
அலங்காநல்லூர் அருகே வேளாண் மாணவிகள் நடத்திய கலந்துரையாடல் கூட்டம்
சமூக வரைபடம், சிக்கல் மரம், தரவரிசை வரைபடம் என ஊரக பங்கேற்பு மதிப்பீட்டின் கருவிகளை மக்களை கொண்டு வீதிகளில் வரைந்தனர்
சங்ககிரி
நெல் பயிரில் இலை கருகல் நோய்: வேளாண்மை துறையினர் ஆய்வு
தேவூர் பகுதியில், நெல் பயிரில் ஏற்பட்டுள்ள பாக்டீரியா இலை கருகல் நோய் குறித்து, வேளாண்மைத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் மரம் வளர்க்க விண்ணப்பிக்கலாம்
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் மரம் வளர்க்க விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர்
நெல் கொள்முதலுக்கு இணையத்தில் பதிவு: விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு
இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, கொள்முதல் தேதியை முன்பதிவு செய்து கொள்ளலாம் என, அரியலூர் கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருவில்லிபுத்தூர்
வத்திராயிருப்பு பகுதியில் நாற்று நடவு பணிகள் மும்முரம்
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் நாற்று நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.