/* */

You Searched For "#நீலகிரிசெய்திகள்"

குன்னூர்

குன்னூர்: சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை

நீலகிரியில், சாலையில்லாத பல்வேறு பழங்குடியின கிராமத்தில் நோயாளிகளை மீட்டு வரும் வகையில் ஆம்புலன்ஸ் தொடங்கப்பட்டுள்ளது.

குன்னூர்: சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை
குன்னூர்

கோத்தகிரி பகுதிகளில் மீண்டும் கரடிகள் நடமாட்டம் மக்கள் அச்சம்

கோத்தகிரியில் கடந்த வாரம் கூண்டு வைத்து கரடி பிடிபட்டது மீண்டும் குட்டிகளுடன் உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோத்தகிரி பகுதிகளில் மீண்டும் கரடிகள் நடமாட்டம் மக்கள் அச்சம்
உதகமண்டலம்

உக்ரைன் உலகக்கோப்பை மினி கால்பந்து போட்டி: நீலகிரி மாணவியர் 4 பேர்...

உக்ரைன் நாட்டில் நடைபெறவுள்ள உலக கோப்பை மினி கால்பந்து போட்டியில் பங்கேற்க, நீலகிரி மாவட்ட பள்ளியை சேர்ந்த நான்கு மாணவியர் தேர்வாகியுள்ளனர்.

உக்ரைன் உலகக்கோப்பை மினி கால்பந்து போட்டி: நீலகிரி மாணவியர் 4 பேர் தேர்வு
கூடலூர்

மறுபடியும் வந்திட்டேன்னு சொல்லு..! : 4 மாதத்திற்கு பின் வெளியே வந்த...

கூடலூர் பகுதியில் 3 பேரை கொன்ற ஒற்றை கொம்பன் காட்டு யானை 4 மாதத்திற்கு பின் மரக்கூண்டிலிருந்து வெளியே வந்தது.

மறுபடியும் வந்திட்டேன்னு சொல்லு..! : 4 மாதத்திற்கு பின் வெளியே வந்த ஒற்றைக்கொம்பன் யானை
உதகமண்டலம்

சம்பளம் நிலுவை: உதகையில் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

உதகை நகராட்சியில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்டோர், நிலுவை சம்பளத்தைத்தொகையை வழங்கக்கோரி, நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில்...

சம்பளம் நிலுவை: உதகையில் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்
கூடலூர்

சிகிச்சை பெறும் ரிவால்டோ யானை - வனத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

முதுமலையில் சிகிச்சை அளித்து பராமரிக்கப்படும் ரிவால்டோ யானையை, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று நேரில் பார்வையிட்டார்.

சிகிச்சை பெறும் ரிவால்டோ யானை - வனத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
உதகமண்டலம்

பழங்குடியினருக்கு தடுப்பூசி செலுத்தியதில் நீலகிரி முதலிடம்: வனத்துறை...

பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி, முதன்மை மாவட்டமாக நீலகிரி உள்ளதாக, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

பழங்குடியினருக்கு தடுப்பூசி செலுத்தியதில் நீலகிரி முதலிடம்: வனத்துறை அமைச்சர் பெருமிதம்
கூடலூர்

கூடலூரில் மீண்டும் யானைகள் நடமாட்டம் - மக்கள் பீதி

கூடலூர் அருகே உள்ள செளுக்காடி பகுதியில் தினமும் 2 காட்டுயானைகள் திரிந்து கொண்டிருப்பதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கூடலூரில் மீண்டும் யானைகள் நடமாட்டம் -   மக்கள் பீதி
உதகமண்டலம்

பீல்ட் மார்சல் மானக்சாவின் நினைவுநாள் - அஞ்சலி செலுத்திய ராணுவத்தினர்

பீல்ட் மார்ஷல் சாம் மானெக்சாவின் 13வது நினைவு தினத்தை ஒட்டி, ஊட்டி பார்சி கல்லறை தோட்டத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ராணுவத்தினர் நினைவு அஞ்சலி...

பீல்ட் மார்சல் மானக்சாவின் நினைவுநாள் - அஞ்சலி செலுத்திய ராணுவத்தினர்
உதகமண்டலம்

உதகை பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி - பொதுமக்கள் நிம்மதி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நான்கு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த, உதகை அரசு தாவரவியல் பூங்கா, வரும் திங்கட்கிழமை முதல் நடைபயிற்சிக்கு...

உதகை பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி - பொதுமக்கள் நிம்மதி