You Searched For "#தஞ்சாவூர்செய்தி"
பாபநாசம்
திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக ஒருங்கிணைப்பு குழு...
திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம். பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் ஏப்.13ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை விழாவை முன்னிட்டு வருகிற 13ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
கும்பகோணம்
கும்பகோணம்: கோடை நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்
கும்பகோணம் பகுதியில் கோடை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவிடைமருதூர்
ஆடுதுறை மதுர காளியம்மன் கோயில் திருநடன திருவிழா
திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையில் அமைந்துள்ள மதுர காளியம்மன் கோவில் திருநடன திருவிழா நடைபெற்றது.
தஞ்சாவூர்
தஞ்சை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
தஞ்சை மாநகராட்சியில் இன்று, ஐந்து மையங்களில் 450 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்படும் என, மாநகராட்சி அறிவித்துள்ளது.
தஞ்சாவூர்
விவசாயிகள் கழுத்தில் நெல்; தரையில் படுத்து போராட்டம் - காரணம்
தஞ்சையில், ஆன்லைன் நெல் கொள்முதல் திட்டத்தை கண்டித்து, விவசாயிகள் கழுத்தில் நெல்லை மாட்டிக்கொண்டு தரையில் படுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்
தஞ்சை மாவட்டத்தில், மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பாபநாசம்
தஞ்சை அருகே ஏரியில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு
தஞ்சை அருகே ஏரியில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர்.
பட்டுக்கோட்டை
அதிராம்பட்டினம் அருகே மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே, மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திருவிடைமருதூர்
திருநாகேஸ்வரத்தில் செங்கல் சூளை தொழிலாளி வெட்டிக்கொலை
தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் நிலம் வாங்கியதில் ஏற்பட்ட பிரச்னையில் செங்கல் சூளை தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் தடுப்பூசி போடும் பணி துவக்கம்
தஞ்சாவூரில் இன்று 12 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதனையடுத்து தடுப்பூசி போடுவதற்கு அதிகாலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் டோக்கன் வாங்க...
பட்டுக்கோட்டை
அரசு பள்ளியில் சேரும் மாணவர்கள் பெயர்களில் ரூ.1,000 வைப்புத்தொகை
பட்டுக்கோட்டை அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் சேரும் மாணவர்களின் பெயர்களில் 1,000 ரூபாய் வைப்புத்தொகை செலுத்தி சேர்க்கையை அதிகப்படுத்தி வருகின்றனர்.