/* */

You Searched For "#கொரோனா_லாக்டவுன்"

ராணிப்பேட்டை

வறுமை குடும்பங்களின் வாட்டத்தை போக்கிய இராணிப்பேட்டை சிப்காட்...

இராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் புளியங்கண்ணில், வறுமையில் வாடும் 50 குடும்பங்களுக்கு, சிப்காட் போலீசார் மளிகைப்பொருட்களை வழங்கினர்

வறுமை குடும்பங்களின் வாட்டத்தை போக்கிய   இராணிப்பேட்டை சிப்காட் போலீசார்!
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் விதிமீறி செயல்பட்ட நிறுவனங்கள், கடைகளுக்கு 'சீல்'

திருப்பூர் வீரபாண்டி பகுதியில், விதிமீறி செயல்பட்ட நிறுவனங்கள், கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

திருப்பூரில் விதிமீறி செயல்பட்ட நிறுவனங்கள், கடைகளுக்கு சீல்
குமாரபாளையம்

இருப்பிடம் அருகாமையில் ஓய்வூதியம் வழங்கலாமே: அரசுக்கு பயனாளிகள்...

ஊரடங்கு காலத்தில், மாதாந்திர ஓய்வூதியத்தொகையை பயனாளிகள் அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு வந்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இருப்பிடம் அருகாமையில் ஓய்வூதியம் வழங்கலாமே: அரசுக்கு பயனாளிகள் கோரிக்கை
தர்மபுரி

தருமபுரி: இ பாஸ் இல்லாமல் திரிந்தவர்களின் டூவீலர்கள் பறிமுதல்

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா முழு ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 253 பேர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தருமபுரி: இ பாஸ் இல்லாமல் திரிந்தவர்களின் டூவீலர்கள் பறிமுதல்
தர்மபுரி

தருமபுரி: தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள்

தருமபுரி மாவட்டத்தில், முழு ஊரடங்கால் வேலையின்றி தவித்து வரும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு, என்.டி.எஸ்.ஓ.தொண்டு நிறுவனம் சார்பில் மளிகை பொருட்கள்...

தருமபுரி: தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள்
அரூர்

அரூரில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்கள்

தருமபுரி மாவட்டம், அரூரில் ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வ அமைப்பினர் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.

அரூரில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்கள்