/* */

You Searched For "#Parole"

மதுரை மாநகர்

ராஜீவ் கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வந்த ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில்  ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல்
ஜோலார்பேட்டை

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஐந்து மாதங்களாக பரோலில் வீட்டில் உள்ள நிலையில் தற்பொழுது 6வது முறையாக ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு
ஜோலார்பேட்டை

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு;

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையுள்ள பேரறிவாளனுக்கு வழங்கிய பரோலை மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு;
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர் சந்திப்பு

30 நாள் பரோல் வழங்கிய தமிழக முதல்வருக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தார்

ஜோலார்பேட்டை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர் சந்திப்பு