/* */

You Searched For "#MLAkannan"

ஜெயங்கொண்டம்

சதுரங்க போட்டியினை தொடங்கி வைத்தார் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.கண்ணன்

சதுரங்க போட்டியினை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

சதுரங்க போட்டியினை தொடங்கி வைத்தார் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.கண்ணன்
ஜெயங்கொண்டம்

வேளாண் உபகரணங்களை வழங்கினார் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.கண்ணன்

ரூ6.17லட்சம் மதிப்பீல் சுழற்கலப்பை, களை எடுக்கும் கருவி ஆகிய வேளாண் உபகரணங்களை விவசாயிகளுக்கு எம்.எல்.ஏ. கண்ணன் வழங்கினார்.

வேளாண் உபகரணங்களை வழங்கினார் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.கண்ணன்
ஜெயங்கொண்டம்

நடமாடும் ரேசன் கடை: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

பொது வினியோக துறையின் மூலம் நடமாடும் ரேசன் கடையினை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்

நடமாடும் ரேசன் கடை: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ  துவக்கி வைத்தார்
ஜெயங்கொண்டம்

விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களை வழங்கிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ

ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் 168 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருள்களை வழங்கி திட்டத்தை துவங்கி வைத்தார்.

விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களை வழங்கிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ
ஜெயங்கொண்டம்

தா. பழூரில் விவசாயிகளுக்கு முழு மானிய விலையில் மரக்கன்றுகள் வினியோகம்

தா. பழூரில் விவசாயிகளுக்கு முழு மானியத்துடன்கூடிய மரக்கன்றுகளை சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் வழங்கினார்.

தா. பழூரில் விவசாயிகளுக்கு முழு மானிய விலையில் மரக்கன்றுகள் வினியோகம்
ஜெயங்கொண்டம்

அரியலூர்: இடைய குறிச்சியில் ரூ. 48 லட்சத்தில் புறநோயாளிகள் பிரிவு

அரியலூர் மாவட்டம் இடையக்குறிச்சியில் ரூ. 48 லட்சத்தில் புறநோயாளிகள்பிரிவு கட்டுமான பணியை எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.

அரியலூர்: இடைய குறிச்சியில் ரூ. 48 லட்சத்தில் புறநோயாளிகள் பிரிவு
ஜெயங்கொண்டம்

அரியலூர்: கொள்ளிட கரையில் 1500 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

கொள்ளிடம் வடவார் கரையில் 1500 மரக்கன்றுகள் நடும் பணியினை, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார்.

அரியலூர்: கொள்ளிட கரையில்  1500 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்