/* */

You Searched For "#kanchipuram news"

காஞ்சிபுரம்

சட்டவிரோத குடிநீர் இணைப்பை துண்டிக்க காஞ்சிபுரம் ஆட்சியர் எச்சரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பெற்றுள்ள குடிநீர் இணைப்புகளை துண்டிக்க ஆட்சியர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

சட்டவிரோத குடிநீர் இணைப்பை துண்டிக்க காஞ்சிபுரம் ஆட்சியர் எச்சரிக்கை
காஞ்சிபுரம்

வெப்ப தாக்கத்தில் இருந்து பாதுகாக்க காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவுறுத்தல்

வெப்ப தாக்கத்தில் இருந்து தொழிற்சாலை ஊழியர்களை பாதுகாக்க காஞ்சிபுரம்பாதுகாக்க காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவுரை வழங்கி உள்ளார்.

வெப்ப தாக்கத்தில் இருந்து பாதுகாக்க காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
காஞ்சிபுரம்

கட்டவாக்கம் நெல் சேமிப்பு கிடங்கில் காஞ்சிபுரம் ஆட்சியர் திடீர் ஆய்வு

காஞ்சிபுரம் அடுத்த கட்டவாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் சேமிப்பு கிடங்கிளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கட்டவாக்கம் நெல் சேமிப்பு கிடங்கில் காஞ்சிபுரம் ஆட்சியர் திடீர் ஆய்வு
காஞ்சிபுரம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 5680 மாணவர்களும், 6733 மாணவிகள் என மொத்தம் 12,413 பேர் எழுதினர்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28 சதவீதம் பேர் தேர்ச்சி
காஞ்சிபுரம்

கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !

காஞ்சிபுரம் சுற்றுவட்டாரபகுதிகளில் 20 நிமிடம் திடீரென இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ததால் இளங்காற்று வீசியதை தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் தமிழை விட ஆங்கிலம் தேர்ச்சி...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பிளஸ் டூ அரசு பொது தேர்வு தமிழை விட ஆங்கில பாடத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் தமிழை விட ஆங்கிலம் தேர்ச்சி அதிகம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 அரசு பொதுத்தேர்வில் 613 பேர் நூற்றுக்கு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வு எழுதிய 12,413 நபர்களில் 11455 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 அரசு பொதுத்தேர்வில் 613 பேர் நூற்றுக்கு நூறு
காஞ்சிபுரம்

650 வது நாள் : ஏகனாபுரத்தில் பட்டை நாமம் போட்டு போராட்டம்.

பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிராக கடந்த 650 நாளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

650 வது நாள் :  ஏகனாபுரத்தில் பட்டை நாமம் போட்டு போராட்டம்.
காஞ்சிபுரம்

நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம் மகரிஷி பள்ளி, காஞ்சிபுரம் குருஷேத்ரா பள்ளி மற்றும் குன்னம் ஜே பி ஆர் பொறியியல் கல்லூரி ஆகிய மூன்று...

நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
காஞ்சிபுரம்

ஆர்ப்பாக்கம் ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி!...

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ நல்லழகி உடனுறை ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

ஆர்ப்பாக்கம் ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில்  திருப்பணி! பாலாலயத்துடன் தொடங்கியது
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல்

காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாகரல் கிராமத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பழங்கள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு