/* */

You Searched For "kanchipuram news today"

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 அரசு பொதுத்தேர்வில் 613 பேர் நூற்றுக்கு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வு எழுதிய 12,413 நபர்களில் 11455 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 அரசு பொதுத்தேர்வில் 613 பேர் நூற்றுக்கு நூறு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல்

காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாகரல் கிராமத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பழங்கள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
காஞ்சிபுரம்

விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

16 அடி அகலமும், 33 அடி உயரமும் கொண்ட இந்த திருக்கோயில் முழுவதும் கருங்கற்களால் அழகிய வேலைபாடுடன் 18 சித்தர்கள் உருவங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் 5 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு

கோடை காலத்தை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் கடந்த ஒரு வார காலமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் கருதி தண்ணீர் பந்தல்...

காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் 5 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு
காஞ்சிபுரம்

மே தின நாளில் விடுமுறை அளிக்காத 151 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மே தின நாளில் விடுமுறை அளிக்காத 151 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ரோட்டரி கிளப் சார்பில் 169 பேருக்கு கண் அறுவை சிகிச்சை

காஞ்சிபுரம் ரோட்டரி கிராண்ட் சங்கம் சார்பில், ஓரிக்கை தனியார் பள்ளியில் கடந்த ஒரு வாரமாக சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் ரோட்டரி கிளப் சார்பில் 169 பேருக்கு கண் அறுவை சிகிச்சை
காஞ்சிபுரம்

தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று ரவுடிகள் கைது

ஆந்திர எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்ற ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று ரவுடிகள் கைது
காஞ்சிபுரம்

வாலாஜாபாத் அருகே பசு மாடுகள் இறந்தது தொடர்பாக ஒருவர் கைது

வாலாஜாபாத் அடுத்த தென்னேரி பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடுகள் மர்மமாக இறந்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வாலாஜாபாத் அருகே பசு மாடுகள் இறந்தது தொடர்பாக  ஒருவர் கைது
காஞ்சிபுரம்

மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?

தென்னேரி கிராமத்தில் மேய்ச்சலுக்கு சென்ற 9 கால்நடைகள் பூச்சி மருந்தால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
காஞ்சிபுரம்

விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு காஞ்சிபுரத்தில் முன்னாள் , இந்நாள் நிலவொளி பள்ளி மாணவர்களுடன் உரையாற்றினார்.

விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி - இறையன்பு
காஞ்சிபுரம்

பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!

பள்ளி செல்லா குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த பள்ளியை ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்துடன் இணைந்து உண்டு உறைவிடப் பள்ளியாக நடத்தப்பட்டு வருகிறது.

பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!