Begin typing your search above and press return to search.
You Searched For "#Irregulation"
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டையில் 8 கடைகள் சீல் வைப்பு - 3,800 அபராதம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 8 கடைகளை சீல் வைத்து மூடினர், 3800ஐ அபராதமாக விதித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் முக கவசம் அணியாத 733 பேர் மீது நடவடிக்கை
தூத்துக்குடியில் முகக்கவசம் அணியாத 733 பேர் மீது நடவடிக்கை பாய்ந்தது. அவர்களுக்கு 1 லட்சத்து 46 ஆயிரத்து 600 ரூபாய் அபாராதம் விதிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்
நாகையில் கொரோனா விதிமுறை மீறல் பஸ், திருமணமண்டபம், ஜவுளிக்கடைக்கு...
நாகையில் கொரோனா விதிமுறைகள் மீறலில் ஈடுபட்ட திருமணமண்டபம், ஜவுளிக்கடை, தனியார் பஸ் ஆகியவற்றிற்கு வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினிர் அபராதம்...