You Searched For "#Infection"
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 10 பேர் கொரோனாவால் பாதிப்பு
இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,342. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,00,744.
கோவை மாநகர்
கோவையில் இன்று 226 பேருக்கு கொரோனா தொற்று: 2 பேர் உயிரிழப்பு
கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 9 பேருக்கு குறைவாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் தொகுதி: இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று வரை 7459 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு
அரியலூரில் இன்று குணமடைந்து வீடு திரும்பியர்வர்கள் 9 பேர். மருத்துமனைகளில் 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் தொகுதி: இன்று கொரோனா பாதிப்பு இல்லை
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று வரை 7455 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 109 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், இன்று 109 மையங்களில் 14,160 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
பெருந்துறை
ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஈரோடு மாவட்டத்தில் இன்று 128 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அரியலூர் மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டோர் 46 பேர். இதுவரை தொற்று எண்ணிக்கை 49,682.
சிங்காநல்லூர்
கோவையில் இன்று 201 பேருக்கு கொரோனா பெருந்தொற்று: 5 பேர் பலி
கோவையில் இன்று 201 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 157 மையங்களில் கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், இன்று 157 மையங்களில் 27,360 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அரியலூர் மாவட்டத்தில் இன்று (13ம் தேதி) 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.