You Searched For "Erode District News"
ஈரோடு
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைப்பு
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் சித்தோட்டில் அமைக்கப்பட்ட...
ஈரோடு
ஈரோடு கொல்லம்பாளையம் அருகே தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்த மக்கள்
ஈரோடு கொல்லம்பாளையம் அருகே தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு
நலிவடைந்த ஜவுளித்துறையை மீட்டெடுக்க நடவடிக்கை: ஈரோடு திமுக வேட்பாளர்...
மத்திய அரசின் தவறான கொள்கைகளால் நலிவடைந்து வரும் ஜவுளித்துறையை மீட்டெடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு...
ஈரோடு
ஈரோடு: மண்டல அலுவலர்கள், வாக்கு சேகரிப்பு மைய அலுவலர்களுக்கு பயிற்சி
ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் மண்டல அலுவலர்கள், வாக்கு சேகரிப்பு மைய அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு திங்கட்கிழமை (இன்று) நடைபெற்றது.
ஈரோடு
ஈரோட்டில் நாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நாளை (16ம் தேதி)...
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை அறிவிப்பு
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் வரும் 19ம் தேதி, ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்; அவ்வாறு...
ஈரோடு
நாடாளுமன்றத் தேர்தல்: அந்தியூரில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் அந்தியூரில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
ஈரோடு
ஈரோடு: கடம்பூர் அருகே அகழியில் தவறி விழுந்த பெண் யானைக்கு சிகிச்சை
ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே அகழியில் தவறி விழுந்த பெண் யானையை வனத்துறையினர் மீட்டு பாதுகாப்புடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஈரோடு
ஈரோட்டில் உலக சுகாதார தினம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு ஈரோட்டில் நடைபெற்றது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.2.69 கோடி பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை ரூ.2.69 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு
நாடாளுமன்றத் தேர்தல்: ஈரோட்டில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்...
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோட்டில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுசுழற்சி செய்வது குறித்த...
ஈரோட்டில் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (இன்று)...