You Searched For "#curriculum"
புதுக்கோட்டை
புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு
புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் வெளியில் வந்தால் ரூ 5000, வெறிச்சோடிய மாநகரம்
திருச்சி மாநகரம் முழுவதும் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது போலீசார் - 200 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதித்து வருகின்றனர். இதனால் மாநகரம்...
ஜெயங்கொண்டம்
விவசாய பொருள்களை இரவில் எடுத்துவர விவசாயிகளுக்கு அனுமதி தரவேண்டும்
விவசாய பொருட்களை இரவில் எடுத்துவர விவசாயிகளுக்கு இரவு நேர ஊரடங்கில் சிறப்பு சலுகை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
திருவையாறு
வெற்றிலை விவசாயிகள் கவலை
கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதால் வெற்றிலை விற்பனை பாதித்து வெற்றிலை விவசாயிகள்., வாழ வழியின்றி...
திருச்சிராப்பள்ளி மாநகர்
இரவு ஊரடங்கால் வெறிச்சோடிய பேருந்து நிலையம். பயணிகள் அவதி
திருச்சியில் இரவு ஊரடங்கால் பேருந்து நிலையம் வெறிச்சோடியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நள்ளிரவில் தவித்த பொதுமக்கள், உதவிய கலெக்டர்
புதுக்கோட்டையில் நேற்று நள்ளிரவு பஸ் வசதி இல்லாமல் தவித்த பொதுமக்களுக்கு தங்க இடவசதி அளித்து உதவினார் கலெக்டர் உமா மகேஸ்வரி. இந்த செயல் மக்கள்...
பெருந்தொற்று
தமிழகத்தில் (19ம் தேதி) இன்று 10,941 பேருக்கு கொரோனா, 44 பேர் பலி:...
தமிழகத்தில் 19ம் தேதி இன்று ஒருநாள் மட்டும் 10,941 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 44 பேர் இறந்துள்ளனர் என தமிழக...