You Searched For "#CropDamages"
மயிலாடுதுறை
மழையால் பயிர்கள் சேதம்: எம்எல்ஏ, வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு
மயிலாடுதுறை அருகே மழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிர்களை மயிலாடுதுறை எம்.எல்.ஏ மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பருத்தி, மிளகாய் செடிகள் நீரில் மூழ்கி சேதம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, ஏராளமான பருத்தி, மிளகாய் செடிகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அரியலூர்
மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களை அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா ஆய்வு
திருமானூர் ஒன்றியத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களை, அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா ஆய்வு செய்தார்.
தாராபுரம்
தாராபுரத்தில் அதிகபட்ச மழை: தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், அதிகபட்ச மழை பெய்த நிலையில், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி பகுதியில் கனமழையால் 1200 ஏக்கர் விவசாயம் பாதிப்பு
கனமழை காரணமாக, கன்னியாகுமரி பகுதியில் விவசாயம் செய்யப்பட்ட1200 ஏக்கர் விவசாயம் பாதிப்பை சந்தித்து உள்ளது.
திருவாரூர்
மழையால் 200 ஏக்கர் சம்பா பயிர் சேதம்: திருவாரூர் விவசாயிகள் சோகம்
திருவாரூரில், நடவு செய்யப்பட்ட 200 ஏக்கர் சம்பா பயிர்கள், தண்ணீரில் மிதப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை
மழையால் கொழையூரில் 500 ஏக்கர் பயிர் சேதம்: வாய்க்கால் தூர்வாரப்படுமா
மழையால் கொழையூரில் 500 ஏக்கர் சம்பா பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. வாய்க்கால்களை தூர்வார வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.