/* */

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பருத்தி, மிளகாய் செடிகள் நீரில் மூழ்கி சேதம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, ஏராளமான பருத்தி, மிளகாய் செடிகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பருத்தி, மிளகாய் செடிகள் நீரில் மூழ்கி சேதம்
X

முத்துக்குமாரபுரம் பகுதியில் சேதமடைந்துள்ள பயிர்களை சோகத்துடன் காண்பிக்கும் விவசாயிகள். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே துலுக்கப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட முத்துக்குமாரபுரம் பகுதியில், அதிகளவு பருத்தி மற்றும் செடி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக, நிரம்பியுள்ள நிலையில் இருந்து வரக்கூடிய நீரானது, விளைநிலங்களுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முத்துக்குமாரபுரம் பகுதியில், தங்க முனியாண்டி என்பவரின் விவசாய நிலத்தில், பருத்தி மற்றும் மிளகாய் செடிகள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. இதனால் 2 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, விவசாயி வேதனை தெரிவித்துள்ளார். அதிகாரிகள் பார்வையிட்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 11 Dec 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...