/* */

திருநீர்மலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 4 பேர் கைது

திருநீர் மலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருநீர்மலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 4 பேர் கைது
X

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய 4 பேர் கைது 

சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை, திருமங்கை ஆழ்வார்புரம், இரட்டைமலை சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் உதயகுமார்(25), இவரது 26வது பிறந்தநாளை நேற்று நள்ளிரவு நண்பர்களோடு கொண்டாடியுள்ளார். அப்போது பிறந்தநாள், கேக்கை 2 அடி நீளமுள்ள பட்டாக் கத்தியால் வெட்டியுள்ளார்.
உடனிருந்த சக நணபர்கள், இதனை வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர். இந்நிலையில் சங்கர் நகர் போலீசார் அந்த வீடியோவை கைப்பற்றி பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய 10 பேரில் உதயகுமார்(25), சேரன்(21), அரசு(19), ரோகித்(27), உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து, கேக் வெட்டிய பட்டாக் கத்தியையும் பறிமுதல் செய்தனர்.

கைதான நான்கு பேர் மீது எவ்வித வழக்கு முன்னதாக பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தலைமறைவாக உள்ள 6 பேரை தேடி வருகின்றனர்.

Updated On: 27 Oct 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...