/* */

You Searched For "#AriyalurCrimeNews"

ஜெயங்கொண்டம்

அரியலூர்: இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது

அரியலூர் மாவட்டம் அம்பாபூர் கிராமத்தில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்: இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது
அரியலூர்

அரியலூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் 'போக்சோ'வில்

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்: பள்ளி மாணவிக்கு  பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது
ஜெயங்கொண்டம்

விக்கிரமங்கலம் அருகே சொத்து கிடைக்காத விரக்தியில் விவசாயி தற்கொலை

பூர்வீக சொத்தில் சேரவேண்டிய சொத்தை பாகப்பிரிவினை செய்து கொடுக்கவில்லை என்ற மன உளைச்சலால் விவசாயி தற்கொலை

விக்கிரமங்கலம் அருகே சொத்து கிடைக்காத விரக்தியில் விவசாயி தற்கொலை
அரியலூர்

அரியலூர்: பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளை

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

அரியலூர்: பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளை
ஜெயங்கொண்டம்

17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: சரக்கு லாரி டிரைவர் கைது

ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சரக்கு லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: சரக்கு லாரி டிரைவர் கைது
ஜெயங்கொண்டம்

அரியலூர்: சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

அரியலூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்: சிறுமியை திருமணம் செய்த  டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
அரியலூர்

அரியலூர்: பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு

அரியலூர் மாவட்டத்தில் செல்போன் கடை பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருடப்பட்டது.

அரியலூர்: பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு
அரியலூர்

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்ஸோ சட்டத்தில் கைது

செந்துறை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைதுசெய்தனர்.

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்ஸோ சட்டத்தில் கைது
ஜெயங்கொண்டம்

அரியலூர் அருகே மகனை கடப்பாரையால் அடித்து கொலை செய்த தந்தை, பரபரப்பு

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் நகரில் குடிபோதையில் வம்புசெய்த மகனை, தந்தை கடப்பாரையால் தாக்கியதில் மகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அரியலூர் அருகே மகனை கடப்பாரையால் அடித்து கொலை செய்த தந்தை, பரபரப்பு