/* */

அரியலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகை திருட்டு

வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பிரோவில் இருந்த 7 சவரன் நகை மற்றும் 18 ஆயிரம் ரொக்கம் திருட்டு

HIGHLIGHTS

அரியலூரில்  வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகை திருட்டு
X

அரியலூர் ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் டால்மியாபுரத்தில் உள்ள தொழிலாளர் நல மையத்தின் பாலசேவியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பணியின் காரணமாக வெளியூர் சென்ற நிலையில், இன்று காலை வீட்டிற்க்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பிரோவில் இருந்த 7 சவரன் நகை மற்றும் 18 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனார்.

Updated On: 21 Oct 2021 7:50 AM GMT

Related News

Latest News

  1. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  2. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  7. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  10. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!