Begin typing your search above and press return to search.
You Searched For "abroad"
ஈரோடு
வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த 69 பேர் கண்காணிப்பு
ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 1-ம் தேதி முதல் நேற்று வரை வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த 69 பேர் தீவிர கண்காணிப்பு.
பெரம்பலூர்
வெளிநாட்டில் உயிரிழந்த தொழிலாளி: 130 நாள்களுக்குப்பின் சொந்த ஊரில்...
கைக்குழந்தையுடன் தவிக்கும் கவுசல்யாவிற்கு தமிழக அரசு உதவிடவேண்டும் என்று பெண்ணகோணம் கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வேளச்சேரி
வெளிநாடுகளிலிருந்து மருத்துவ உபகரணங்கள் சென்னை விமான நிலையம் வந்தன!
வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு மருத்தவ உபகரணங்கள் வந்தடைந்தன.
ஆலங்குடி
வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர, உதவி கேட்டு...
வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவி கேட்டு புதுக்கோட்டை கலெக்டரிடம் மனைவி மனு அளித்தார்.
சைதாப்பேட்டை
வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் 52 கருவிகள் சென்னை வந்தன
அமெரிக்கா, ஹாங்காங், சீனாஆகிய நாடுகளிலிருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் 52 கருவிகள் 3 சரக்கு விமானங்களில் சென்னை வந்தன.
மயிலாடுதுறை
வெளிநாட்டில் இறந்த கணவர்...சொந்த ஊருக்கு கொண்டுவர போராடும் மனைவி...
வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி கோரிக்கை மனு...