You Searched For "#inaugurated"
அரியலூர்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்த போக்குவரத்து துறை
சோழன்குடிக்காடு அரசினர் உயர்நிலைப்பள்ளியில் கலையரங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் திறந்து வைத்தார்
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி பால்பண்ணை ரவுண்டானா தானியங்கி சிக்னல் பயன்பாட்டிற்கு வந்தது
திருச்சி பால்பண்ணை ரவுண்டானா தானியங்கி சிக்னல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாநகராட்சிக்கு சைக்கிளில் வந்து பதவி ஏற்றார் 'காம்ரட்'
திருச்சி மாநகராட்சிக்கு சைக்கிளில் வந்து பதவி ஏற்றார் 23வது வார்டு இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் சுரேஷ்.
ஈரோடு
மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் முத்துசாமி
பெரியபுலியூர் ஊராட்சியில் ரூ.70.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.
கீழ்வேளூர்
நாகை அரசு மருத்துவ கல்லூரியை வருகிற 12 -ம் தேதி பிரதமர் திறப்பு
நாகை அரசு மருத்துவக்கல்லூரியை இந்திய பிரதமர் நரேந்திரமோடி வருகின்ற 12 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி துவக்கம்
ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.
ஜெயங்கொண்டம்
புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
தா.பழூர் ஒன்றியத்தில் புதிய பள்ளி கட்டிடங்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் திறந்து வைத்தார்.
ஈரோடு மாநகரம்
இல்லம் தேடி கல்வி திட்ட விழாவை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி
இந்தியாவிலேயே சிறந்த திட்டமாக இல்லம் தேடி கல்வி திட்டம் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என அமைச்சர் முத்துசாமி கூறினார்.
பெருந்துறை
சென்னிமலையில் மரம் நடும் விழா: அமைச்சர் பங்கேற்பு
சென்னிமலை அருகே குளக்கரையில் மரம் நடும் விழா அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
கரூர்
கரூரில் தேசிய ஊட்டச்சத்து மாதம்: ஆட்சியர் தொடக்கி வைப்பு
கல்லூரி மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
திண்டுக்கல்
கிருஷ்ண ஜெயந்தி விழா: உரியடி திருவிழாவை துவக்கி வைத்த அதிமுக அம்மா...
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற உரியடி திருவிழாவை அதிமுக அம்மா பேரவை இணைச் செயலளார் ஆர் வி என் கண்ணன் துவங்கி வைத்தார்.
அரியலூர்
சத்துணவு மையத்தினை திறந்து வைத்த அமைச்சர் சிவசங்கர்
அரியலூர் மாவட்டம் ஓ.கூத்தூர் கிராமத்தில் சத்துணவு மையத்தினை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.