/* */
இராமநாதபுரம்

அதிரடி சோதனை: உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் சவர்மா, கோழிக்கறி...

உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனையின் போது, இராமநாதபுரம் மாவட்ட உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் சவர்மா பறிமுதல்.

அதிரடி சோதனை: உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் சவர்மா, கோழிக்கறி பறிமுதல்
இராமநாதபுரம்

பாம்பன் பாலத்தில் பைக்கும், காரும் மோதி விபத்து: ஒருவர் பலி

பாம்பன் சாலை பாலத்தில் பைக்கும், காரும் மோதி விபத்து. ஒருவர் கடலுக்குள் விழுந்ததால் பரபரப்பு. ஒருவர் பலி.

பாம்பன் பாலத்தில் பைக்கும், காரும் மோதி விபத்து: ஒருவர் பலி
இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 956 பேர் +2 தேர்வு

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. 14 ஆயிரத்து 956 பேர் தேர்வு எழுதுகின்றனர்.மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 956 பேர் +2 தேர்வு எழுதுகின்றனர்
இராமநாதபுரம்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு நடைபெற்றது. வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு
இராமநாதபுரம்

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாசிகள் தர்ணா போராட்டம்

முகாம் தனி துணை ஆட்சியர் லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டி மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்வாசிகள் தர்ணா போராட்டம்

மண்டபம்  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாசிகள் தர்ணா போராட்டம்
இராமநாதபுரம்

இலங்கையில் ஒரு கிலோ பால்மாவு 2 ஆயிரம் ரூபாய் : 5 பேர் அகதிகளாக...

ஒரு கிலோ பால்மாவு 2 ஆயிரம் ரூபாய். 2 மாத கை குழந்தையுடன் இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக இராமேஸ்வரம் வருகை.

இலங்கையில் ஒரு கிலோ பால்மாவு 2 ஆயிரம் ரூபாய் : 5 பேர் அகதிகளாக இராமேஸ்வரம் வருகை
திருவாடாணை

தனி ரேஷன் கார்டு, தனி வீடு வழங்க மண்டபம் முகாம் அகதிகள் கோரிக்கை

மண்டபம் அகதிகள் முகாமில் தனி ரேஷன் கார்டு தனி வீடு வழங்கக்கோரி இலங்கை அகதிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

தனி ரேஷன் கார்டு,  தனி வீடு வழங்க மண்டபம் முகாம் அகதிகள் கோரிக்கை
பரமக்குடி

மறுமுத்திரையிடாத எடையளவுகளை வணிகர்கள் பயன்படுத்தினால் 5 ஆயிரம்...

வணிகர்கள் மறுமுத்திரையிடாத எடையளவுகள் பயன்படுத்தினால் ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளர் துறை எச்சரிக்கை.

மறுமுத்திரையிடாத எடையளவுகளை வணிகர்கள்  பயன்படுத்தினால் 5 ஆயிரம் அபராதம்
சென்னை

மாற்றுத்திறனாளிகள் கபடி போட்டியில் தமிழ்நாடு அணி 4வது முறையாக...

தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் கபாடி போட்டியில் தமிழ்நாடு அணி நான்காம் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை.

மாற்றுத்திறனாளிகள் கபடி போட்டியில்  தமிழ்நாடு அணி 4வது முறையாக சாம்பியன்
முதுகுளத்தூர்

முதுகுளத்தூர்: டூவீலர் வாங்கி தராததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு

முதுகுளத்தூர் அருகே இருசக்கர வாகனம் வாங்கி தராததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முதுகுளத்தூர்: டூவீலர் வாங்கி தராததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை
திருவாடாணை

அகதிகள் போர்வையில் தமிழகம் வந்த 2 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது

இராமநாதபுரம் மாவட்டம், புதுக்குடியில், அகதிகள் போர்வையில் வந்த இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் போலீசில் சிக்கினர்.

அகதிகள் போர்வையில் தமிழகம் வந்த 2 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது
திருவாடாணை

அரசு நேர்முகத் தேர்வுக்கு சென்ற பட்டதாரி இளைஞர் மர்மமான முறையில் ...

ஆர்.எஸ் மங்கலம் அருகே வயல் காட்டுப்பகுதியில் அரசு நேர்முகத் தேர்வுக்கு சென்ற பட்டதாரி மர்மமான முறையில் மரணம்

அரசு நேர்முகத் தேர்வுக்கு சென்ற பட்டதாரி இளைஞர் மர்மமான முறையில்  மரணம்