/* */

முதுகுளத்தூர்: டூவீலர் வாங்கி தராததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

முதுகுளத்தூர் அருகே இருசக்கர வாகனம் வாங்கி தராததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

முதுகுளத்தூர்: டூவீலர் வாங்கி தராததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை
X

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (17)தன் தாய் தமிழ்செல்வியிடம் (டூவிலர்) இருசக்கர வாகனம், கேட்டும், அவர் வாங்கி தராத காரணத்தால் மோட்டார் பம்ப் செட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இறந்த ஈஸ்வரமூர்த்தி, கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வந்தார். இறந்த ஈஸ்வரமூர்த்தியின் உடல், பரிசோதனை ஆய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஈஸ்வர மூர்த்தியின் தாய் தமிழ்செல்வி, கீழத்தூவல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இதுகுறித்து கீழத்தூவல் சார்பு ஆய்வாளர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 May 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு