/* */

மறுமுத்திரையிடாத எடையளவுகளை வணிகர்கள் பயன்படுத்தினால் 5 ஆயிரம் அபராதம்

வணிகர்கள் மறுமுத்திரையிடாத எடையளவுகள் பயன்படுத்தினால் ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளர் துறை எச்சரிக்கை.

HIGHLIGHTS

மறுமுத்திரையிடாத எடையளவுகளை வணிகர்கள்  பயன்படுத்தினால் 5 ஆயிரம் அபராதம்
X

பறிமுதல் செய்யப்பட்ட தராசுகள் மற்றும் எடைகள் 

ராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாரி தலைமையின் கீழ் தொழிலாளர் துணை ஆய்வர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், மற்றும் முத்திரை ஆய்வர்கள் ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள காய்கறிக்கடைகள் - பழக்கடைகள் கறிக்கடைகள், மீன்கடைகள் மற்றும் தெருவோர பகுதிகளிலுள்ள அனைத்து கடைகளிலும் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ்ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது மறுமுத்திரையில்லாமல் பயன்பாட்டில் வைத்திருந்த 28 தராசுகள் மற்றும் 65 எடை அளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. எதிர்வரும் காலங்களில் வணிகர்கள் மறுமுத்திரையிடாத எடையளவுகள் பயன்பாட்டில் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்

Updated On: 3 May 2022 12:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு