/* */
கீழ்வேளூர்

நாகை தெற்குபொய்கைநல்லூர் செல்லியம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம்

காய்கறி விவசாயம் செழிக்கவும், விவசாயத்தை பாதுகாக்கவும் வேண்டி காய்கறி சண்டிஹோமம் நடத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

நாகை தெற்குபொய்கைநல்லூர் செல்லியம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம்
நாகப்பட்டினம்

மதரஸாவில் தங்கி பயிலும் குழந்தைகளோடு ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

நாகையில் மதரஸாவில் தங்கி பயிலும் இஸ்லாமிய குழந்தைகளோடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மதரஸாவில் தங்கி பயிலும்  குழந்தைகளோடு ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்
நாகப்பட்டினம்

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: நாகை ஆதரவற்றோர் இல்லத்தில் புத்தாடைகள்...

ஆதரவற்றோர் அன்பு இல்லத்தில் குழந்தைகளுக்கு புத்தாடை, இனிப்புகளை தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் வழங்கினார்.

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: நாகை ஆதரவற்றோர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்
கீழ்வேளூர்

நாகை அருகே செல்லியம்மன் ஆலயத்தில் விவசாயம் செழிக்க காய்கறி சண்டிஹோமம்

நாகை அருகே செல்லியம்மன் ஆலயத்தில் விவசாயம் செழிக்க காய்கறி சண்டிஹோமம் நடைபெற்றது.

நாகை அருகே செல்லியம்மன் ஆலயத்தில் விவசாயம் செழிக்க காய்கறி சண்டிஹோமம்
நாகப்பட்டினம்

நாகையில் வேலையில்லாத ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்

நாகையில் அரசு மற்றும் தனியார் பள்ளி வேலையில்லாத ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

நாகையில் வேலையில்லாத ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்
கீழ்வேளூர்

வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் மின் ரயில் பாதையில் 100 கிமீ வேகத்தில் ...

நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் வேக சோதனைக்கான ரயில் இன்று  காலை 9.30 மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டன இருப்பு பாதைகளில் புழுதி...

வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் மின் ரயில் பாதையில்  100 கிமீ வேகத்தில்  சோதனை ஓட்டம்
நாகப்பட்டினம்

நாகை அடுத்த நாகூரில் மீனவர் வலையில் சிக்கிய பெருமாள் சிலை.

நாகூரில் மீனவர் வலையில் சிக்கிய பெருமாள் சிலை எந்த கோவிலில் இருந்து காணாமல் போனது குறித்து விசாரணை

நாகை அடுத்த நாகூரில் மீனவர் வலையில் சிக்கிய பெருமாள் சிலை.
நாகப்பட்டினம்

காய்கறி சந்தை பிரச்சினை தொடர்பாக நாகை கலெக்டரிடம் வியாபாரிகள் மனு

நாகையில் பரவை காய்கறி சந்தைக்கான புதிய நிரந்தர கட்டிடம் கட்டக்கோரி வியாபாரிகள் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.

காய்கறி சந்தை பிரச்சினை தொடர்பாக நாகை கலெக்டரிடம் வியாபாரிகள் மனு
கீழ்வேளூர்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை...

நாகை மீனவர்களை 9 பேரை படகுடன் கைது செய்து யாழ்பாணம் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 9  பேரை கைது செய்த இலங்கை கடற்படை
கீழ்வேளூர்

நாகை மாவட்டம் கீழ் வேளூர் திரௌபதிஅம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

நாகை மாவட்டம் கீழ் வேளூர் திரௌபதிஅம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்இன்று காலை வெகு விமரிசையாக நடந்தது.

நாகை மாவட்டம் கீழ் வேளூர்  திரௌபதிஅம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்