/* */
திண்டுக்கல்

சோறு கண்ட இடம் சொர்க்கம், காசு கொடுப்பவரே கடவுள்: நாடோடிகளின்

சோறு கண்ட இடம் சொர்க்கம், காசு கொடுப்பவரே கடவுள் என நாடோடி ராஜாக்களாக தமிழகம் முழுவதும் வலம்வரும் இவர்கள் செல்லாத இடங்களே கிடையாது.

சோறு கண்ட இடம் சொர்க்கம், காசு கொடுப்பவரே கடவுள்: நாடோடிகளின் வாழ்க்கை
நிலக்கோட்டை

நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் அதிமுக வெற்றி : அதிர்ச்சியில்...

நிலக்கோட்டை ஒன்றியக்குழுத் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அதிமுக வென்றது

நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் அதிமுக  வெற்றி : அதிர்ச்சியில் திமுக
திண்டுக்கல்

பைனான்சியர் வீட்டில் திருடிய 2 பேர் கைது: நகை, சொத்து ஆவணங்கள்...

திண்டுக்கல் பைனான்சியர் வீட்டில் திருடிய இருவரை கைது செய்த போலீஸார் 116 பவுன் நகை ,சொத்து ஆவணங்கள் மீட்டனர்

பைனான்சியர் வீட்டில்  திருடிய 2 பேர் கைது:  நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல்
திண்டுக்கல்

குற்றவாளிகளை எச்சரித்த திண்டுக்கல் தாலுகா புதிய காவல் ஆய்வாளர்

இனி குற்றங்களில் ஈடுபடக்கூடாது என குற்றவாளிகளுக்கு திண்டுக்கல் தாலுகா புதிய காவல் ஆய்வாளர் அறிவுரையுடன் கூடிய எச்சரிக்கை விடுத்தார்

குற்றவாளிகளை எச்சரித்த திண்டுக்கல் தாலுகா புதிய காவல் ஆய்வாளர்
ஒட்டன்சத்திரம்

ஒட்டன்சத்திரம் பகுதியில் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

ஒட்டன்சத்திரம் பகுதியில் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்
திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே விநோத திருவிழா-நிலா பெண்ணாக 11 வயது சிறுமி தேர்வு

திண்டுக்கல் அருகே நடத்தப்பட்ட விநோத திருவிழாவில் நிலா பெண்ணாக 11 வயது சிறுமி தேர்வு செய்யப்பட்டார்.

திண்டுக்கல் அருகே விநோத திருவிழா-நிலா பெண்ணாக 11 வயது சிறுமி தேர்வு
நத்தம்

வீட்டில் பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பு உயிருடன் மீட்பு

நத்தம் அருகே வீட்டில் பதுங்கி இருந்த 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு.

வீட்டில் பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பு உயிருடன் மீட்பு
ஆன்மீகம்

பழனி முருகன் கோவில் நடை திறப்பு: பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

பழனி மலை முருகன் கோவில், 5 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பழனி முருகன் கோவில் நடை திறப்பு: பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
திண்டுக்கல்

கொரோனா தொற்று அதிகரிப்பால் கூடுதல் சிகிச்சை மையங்கள் அமைப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பால் கூடுதல் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரிப்பால் கூடுதல் சிகிச்சை மையங்கள் அமைப்பு
பழநி

கொடைக்கானலில் போக்சோவில் கைது செய்யப்பட்ட பூசாரி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்த பூசாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

கொடைக்கானலில் போக்சோவில் கைது செய்யப்பட்ட பூசாரி