/* */

அரியலூர்: விஷ வண்டிகள் கடித்து பசு பலி, காளைக்கு சிகிச்சை

Ariyalur News Today -அரியலூர் அருகே விஷ வண்டிகள் கடித்து பசுமாடு பலியானது. மேலும், ஆபத்தான நிலையில் ஜல்லிக்கட்டு காளைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

அரியலூர்: விஷ வண்டிகள் கடித்து பசு பலி,  காளைக்கு சிகிச்சை
X

சிகிச்சை அளிக்கப்படும் காளை.

Ariyalur News Today -அரியலூர் மாவட்டம் சின்ன வளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு சொந்தமான மாடுகள் அருகில் உள்ள தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அருகில் உள்ள பனை மரத்தில் கூடு கட்டி இருந்த விஷ வண்டுகள் பலத்த காற்றின் காரணமாக பறந்து மேய்ந்துக் கொண்டிருந்த இரண்டு மாடுகளை கடித்ததில் கன்று ஈனும் தருவாயில் இருந்த பசுமாடு உயிரிழந்தது.

ஆபத்தான நிலையில் ஜல்லிக்கட்டு காளைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விஷ வண்டுகள் பறந்து கொண்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை உண்டாக்கி உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 22 Sep 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!