/* */

மே 24ம் தேதிக்கு பிறகு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மே 24ம் தேதிக்கு பிறகு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மே 24ம் தேதிக்கு பிறகு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
X

மே 24ம் தேதிக்கு பிறகு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் 24ம் தேதிக்குப் பின்னர் ஊரடங்கு தொடராது என்று தெரிவித்துள்ளார்.

ஊர்க்கு அறிவிப்பால் பல தொழில்கள் முடங்கி நிற்கும். பொதுமக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும். பலர் வேலை இல்லாமல்,வருமானம் இன்றி தவிக்க நேரிடும். அதனால் ,மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதற்காகவே முதல்வர் முதல் தவணையாக குடும்ப அட்டைகளுக்கு முதல் தவணையாக ரூ.2ஆயிரம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு அமல் படுத்தாவிட்டால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது.

அதனால், மக்கள் ஊரடங்குக்கு ஒத்துழைப்பு அளித்து வீடுகளில் இருக்க வேண்டும். 24ம் தேதிக்குப் பின்னர் ஊரடங்கு தொடர வாய்ப்பில்லை என்று மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் விதமாக முதல்வர் அறிவித்துள்ளார்.

Updated On: 10 May 2021 4:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  4. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  5. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  6. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  7. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  8. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  9. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  10. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!