மதுரை மாநகர்
பல மாவட்டங்களில் கொள்ளையடித்த முக்கிய கொள்ளையர்கள் சிக்கினர்
கொள்ளையடிக்கப்பட்ட 77 சவரன் நகை மற்றும் இருசக்கர வாகனம் கார் பறிமுதல். 2 கொள்ளையர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை.
மதுரை மாநகர்
சமூக வலைதளங்களில் வைரலாகும் பழைய நீராவி எஞ்சின் ரயில் புகைப்படம்
சமூக வலைதளங்களில் பழைய நீராவி என்ஜின் ரயில் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது
மதுரை மாநகர்
மழையால் தக்காளி விலை உயர்வு : குடும்பத் தலைவிகள் வேதனை
மதுரையில் இரண்டாம் ரக ஆந்திரா தக்காளி கிலோ விலை ரூ 85 -க்கு விற்பனையாகிறது
மேலூர்
கபடி போட்டி பார்வையாளர்களுக்கு முக கவசம் கட்டாயம் :மதுரை...
மதுரை கபடி போட்டி வீரர்கள் மீது குற்றவழக்கு இருக்கக்கூடாது; பார்வையாளர்களுக்கு முக கவசம் கட்டாயம் என நீதிமன்றம் ஆணை
மதுரை மாநகர்
மதுரை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை சோதனையில் மாம்பழங்கள்
மதுரை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை உணவகங்கள் பழக்கடைகளில் அதிரடி ஆய்வு செய்து மாம்பழங்கள் பறிமுதல் செய்தனர்
மதுரை மாநகர்
மதுரையில் மல்லிகை பூ விலை கடும் உயர்வு
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப் பூ விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.600 உயர்ந்தது.
மேலூர்
நீதிமன்ற வாசலில் கைதிக்கு போதை மாத்திரை வழங்கிய வாலிபர் கைது
விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட கைதியிடம் போதை மாத்திரையை பரிமாறிய வாலிபரை கைது செய்யப்பட்டார்
மதுரை மாநகர்
சந்நியாச தர்மங்களை ஆதினங்கள் பின்பற்றுகிறார்களா.. மதுரை...
ஆன்மீகத்தலைவர்கள் அரசியல் பேசினால் எதிர்வினை கருத்துகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்றார் மதுரை எம்பி வெங்கடேசன்
மதுரை மாநகர்
மதுரை மத்திய சிறையில் மோதல் நான்கு பேருக்கு காயம்
மதுரை மத்திய சிறையில் கைதிகள் மோதிக்கொண்ட சம்பவத்தில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது
திருப்பரங்குன்றம்
தமிழக முதல்வர் ஸ்டாலினா? மோடியா? சி.டி.ரவி ஆவேசம்
இந்த மாநில அரசால் மின்சாரம் கொடுக்க முடியவில்லை என்றால் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். மதுரை விமான நிலையத்தில் சிடி ரவி காரசார பேட்டி.
மதுரை மாநகர்
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியமாகுமா ? மாவட்ட ஆட்சியர் தகவல்
மதுரை மெட்ரோ திட்டம் கொண்டு வர சாத்தியக்கூறுகளை தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என ஆட்சியர் த
மதுரை மாநகர்
மதுரை வைகை ஆற்றுக்குள் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க இரும்புக்கதவு
மதுரை ஆழ்வாா்புரம் பகுதியில் வைகை ஆற்றுக்குள் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வகையில் இரும்புக் கதவு அமைக்கப்பட்டுள்ளது.