விருதுநகர் மாவட்டத்தில் 24ம் தேதி 21 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

விருதுநகர் மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-24 22:19 GMT

பைல் படம்

விருதுநகர் மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 36 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியாகினர், 278 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News