வேலூர் மாவட்டத்தில் 24ம் தேதி 34 பேருக்கு கொரோனா, 2 பேர் இறப்பு
வேலூர் மாவட்டத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் இறந்துள்ளனர். என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
வேலூர் மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 34 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 43 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று 2 பேர் இறப்பு, 388 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.