கீழ்பெண்ணாத்தூர் அஞ்சலக ஊழியருக்கு கொரோனா: அஞ்சலகத்திற்கு விடுமுறை
கீழ்பெண்ணாத்தூர் அஞ்சலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இன்று ஒருநாள் அஞ்சலகம் விடுமுறை;
கீழ்பெண்ணாத்தூர் அஞ்சலக ஊழியருக்கு கொரோனா தொற்றுஉறுதியானதை அடுத்து இன்று ஒருநாள் அஞ்சலகம் விடுமுறை என அஞ்சல் துறை அதிகாரி அறிவித்துள்ளார்.
மேலும் அஞ்சலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி சுகாதாரத்துறை மூலம் நடைபெற்று வருகிறது.