திருவண்ணாமலை அருகே கொரோனா சிறப்பு நிவாரண நிதி

துரிஞ்சாபுரம் ஒன்றிய பகுதியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதியை துணைசபாநாயகர் கு. பிச்சாண்டி வழங்கினார்.

Update: 2021-06-16 13:39 GMT

துரிஞ்சாபுரம் ஒன்றிய பகுதியில் கொரோனா சிறப்பு நிவாரண நிதியை துணைசபாநாயகர் கு. பிச்சாண்டி வழங்கினார். 

கீழ்பென்னாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியம் பூதமங்கலம், ஆனந்தல் கிராமங்களில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதியின் 2-வது தவணையாக ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்களைக் கொண்ட தொகுப்பினை இன்று பொதுமக்களுக்கு  தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் திரு.கு.பிச்சாண்டி. வழங்கினார். 

உடன்  அதிகாரிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News