தண்டராம்பட்டு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு காரணமாக தண்டராம்பட்டு பகுதிகளில் 20ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2022-01-18 07:59 GMT

மின்வாரிய கோட்ட பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  தண்டராம்பட்டு பகுதிகளில் 20ஆம் தேதி வியாழக்கிழமை அன்று  மாதாந்திர பராமரிப்பு காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.  

மின்சாரம் தடை செய்யப்படும் இடங்கள்    தண்டராம்பட்டு , ராதாபுரம் , தென்முடியனூர் , தானிப்பாடி, சாத்தனூர் கொட்டையூர், மலையனூர் , பெருங்குளத்தூர்  ஆகிய கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது .

Tags:    

Similar News