ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட விவசாய விழிப்புணர்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்சிறுப்பாக்கம் கிராமத்தில், ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில், விவசாய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-09-24 14:23 GMT

கீழ்சிறுப்பாக்கம் கிராமத்தில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், விவசாய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்சிறுப்பாக்கம் கிராமத்தில், அரசின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம்,  விவசாய விழிப்புணர்வு கூட்டம்  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்,  வேளாண்மை துறை உதவி இயக்குனர் ராம் பிரபு, வேளாண் அலுவலர் நிவேதா, ஊராட்சி மன்றத்தலைவர் பாண்டுரங்கன், கிராம நிர்வாக அலுவலர்கள் , உதவி வேளாண் அலுவலர்கள்,  உதவி தோட்டக்கலை அலுவலர்கள்  விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில், பல்வேறு விவசாயக்கருத்துகள், விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News