நெல் விதை பண்ணை பணிகளை ஆய்வு செய்த உதவி இயக்குனர்

பெரணமல்லூர் வட்டாரத்தில் அமைக்கப்பட்ட வேளாண்மை துறை நெல் விதை பண்ணையில் வேளாண்மை உதவி இயக்குநர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

Update: 2021-09-29 11:40 GMT

நெல் விதைப்பண்ணையில் ஆய்வு மேற்கொள்ளும் உதவி இயக்குனர்

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் வட்டாரத்தில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை சார்பில் நெல் விதை பண்ணை ,  பணியினை வேளாண்மை உதவி இயக்குநர் ராம்பிரபு பார்வையிட்டு ஆய்வு செய்தார் .  

இந்த ஆய்வின் போது  வேளாண் அலுவலர் கவிதா , உதவி விதை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News