உடுமலை, பல்லடம் பகுதிகளில் நாளை மின்தடை

Tirupur News,Tirupur News Today- பல்லடம் மற்றும் உடுமலை பகுதிகளில், பராமரிப்பு பணிகளுக்காக நாளை, மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Update: 2023-06-14 07:58 GMT

Tirupur News,Tirupur News Today-உடுமலை, பல்லடம் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை 15-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ளது. ஆகையால், கீழ்கண்ட கிராமங்களில் மின்சாரம் இருக்காது என, செயற்பொறியாளா் மூா்த்தி அறிவித்துள்ளாா்.

மின் தடை பகுதிகள்;

பூலாங்கிணறு, அந்தியூா், சடையபாளையம், பாப்பனூத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மொடக்குப்பட்டி, ஆா்.வேலூா், குறிச்சிக்கோட்டை, திருமூா்த்தி நகா், பொன்னாலம்மன் சோலை, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென் குமாரபாளையம்.

பல்லடம் ; மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

பல்லடம் நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை, மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

மின்தடை பகுதிகள்;

சேடபாளையம், 63.வேலம்பாளையம், வலையபாளையம், ஆறுமுத்தாம்பாளையம், நாரணாபுரம், அறிவொளி நகர், சேகாம்பாளையம், ஆட்டையம்பாளையம், தெற்குபாளையம், கல்லம்பாளையம், இந்திராநகர், மங்கலம் ரோடு ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News