ஊத்துக்குளி, செங்கப்பள்ளி பகுதிகளில் நாளை (ஜூன் 7) மின்தடை

பராமரிப்பு பணி காரணமாக, ஊத்துக்குளி, செங்கப்பள்ளி பகுதிகளில் நாளை (ஜூன் 7) மின்தடை செய்யப்படுவதாக, மின் வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2022-06-06 16:00 GMT

Shutdown in Salem

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை, மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 7 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக, மின்வாரிய செயற்பொறியாளா்.

ஊத்துக்குளி துணை மின் நிலையம்: ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ்., வி.ஜி.புதூா், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.விஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியாம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம்.

செங்கப்பள்ளி துணை மின் நிலையம்: செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூா், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு தேசிய நெடுஞ்சாலை பகுதி.

Tags:    

Similar News