கோரிக்கைகள் நிராகரித்தால் தனித்து போட்டி: விவசாயிகள்

Update: 2021-03-10 10:56 GMT

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், கள் இறக்க அனுமதி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை ஏற்றால் மட்டுமே அக்கட்சிக்கு ஆதரவு தரப்படும்,  இல்லை என்றால் கோவை, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் தனித்து போட்டி என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்தனர்.

Tags:    

Similar News