திருப்பூர் மாவட்டத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-12 18:11 GMT

பைல் படம்

திருப்பூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 52 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 64 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இரண்டு பேர் இறந்தனர். 662 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News