திருப்பூர் மாவட்டத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-12-10 18:10 GMT

பைல் படம்

திருப்பூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 49 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 59 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 624 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News