திருப்பூர் மாவட்டத்தில் 15ம் தேதி 49 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-15 18:22 GMT

பைல் படம்

திருப்பூர் மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 49 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 61 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார். 623 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News