திருப்பூர் மாவட்டத்தில் 98 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத்துறை தகவல்

திருப்பூர் மாவட்டத்தில் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது

Update: 2021-07-24 22:00 GMT

பைல் படம்

.திருப்பூர் மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 98 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 143 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 1447 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News