பூமலுார் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

பூமலுார் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (24ம் தேதி) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2022-01-23 04:30 GMT

பைல் படம்.

திருப்பூர், பூமலுார் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (24ம் தேதி) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பூமலுார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் பூமலுார் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மங்கலம், பூமலுார், மலைக்கோவில், அக்ரஹாரப்புத்துார், பள்ளிபாளையம், இடுவாய், பாரதிபுரம், சீரணம்பாளையம், கிடாத்துரை புதுார், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News