அவிநாசியில் வரும் 3ம் தேதி மின்தடை

Tirupur News,Tirupur News Today- மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, வரும் 3ம் தேதி அவிநாசி பகுதியில், காலை முதல் மாலை வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Update: 2023-06-01 12:12 GMT

Tirupur News,Tirupur News Today- அவிநாசியில், வரும் 3ம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. (கோப்பு படங்கள்)

Tirupur News,Tirupur News Today- அவிநாசி துணை மின்நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளில் வருகிற 3-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்;

அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூா், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜ் நகா், சூளை, மடத்துப்பாளையம், சேவூா் சாலை, வ.உ.சி.காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபுதூா், சக்தி நகா், எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகளில், மின்விநியோகம் இருக்காது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News