திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று

திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது, 3 பேர் வீடு திரும்பினர்

Update: 2021-12-26 16:38 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் வீடு திரும்பினர்

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 31 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட சிகிச்சையில் உள்ளனர்.

மாவட்டத்தில் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை

Tags:    

Similar News